ஜமாபந்தியில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
6/9/2022 3:15:04 AM
போச்சம்பள்ளி, ஜூன் 9: போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி, மயான வசதி வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்த ஜமாபந்தி அலுவலரும், உதவி ஆணையாளருமான பாலகுரு, 2 பேருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கினார். அப்போது, தாசில்தார் இளங்கே மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
குளிக்க தடை நீடிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
மளிகை கடையில் ₹1.32 லட்சம் குட்கா பறிமுதல்
4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கருணாநிதி படத்திற்கு மாலை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம்
கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!