லாரி டிரைவரிடம் ₹1.54 லட்சம் அபேஸ்
6/9/2022 3:13:56 AM
தர்மபுரி, ஜூன் 9: பென்னாகரம் அடுத்த சிட்டம்பட்டியைச் சேர்ந்த குப்பன் மகன் மூர்த்தி (23). லாரி டிரைவரான இவரது செல்போனுக்கு, லோன் தருவது தொடர்பாக எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை அவர் கிளிக் செய்த போது, அவரது வங்கி கணக்கு விபரங்களை கேட்டது. அதன்படி மூர்த்தி, தனது வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்தார். அடுத்த சில நொடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ₹1 லட்சத்து 54 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!