கொரடாச்சேரி ஒன்றியத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு ஆய்வு
6/9/2022 3:11:41 AM
நீடாமங்கலம், ஜூன் 9: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழக முதல்வரின் கனவு திட்டமாகிய எண்ணும் எழுத்தும் 3ம் நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை நேற்று மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முனைவர் கலைச்செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தா ஆிகயோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் 97 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குளிகரை தேசிய வங்கி கிளையில் தமிழ்மொழி தெரிந்தவரை மேலாளராக நியமிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்
வலங்கைமான் அருகே மளிகை கடை தீயில் எரிந்து சேதம்
வலங்கைமானில் அதிமுக நகர நிர்வாகிகள் கூட்டம்
முத்துப்பேட்டை நகரில் சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது
கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!