ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்
6/8/2022 3:45:38 AM
திருவாடானை, ஜூன் 8: திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி இரண்டு ஆண்டுக்கு பிறகு தேரோட்டத்திற்கு தேர் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிரத்தினேஸ்வரர் சமேத சிநேகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்வாக வருகிற 11ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேரோட்டத்திற்காக தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!