அரியலூர் டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் மது விற்பனை கண்டித்து கவுன்சிலர் கணவர் தர்ணா
6/2/2022 3:15:14 AM
அரியலூர், ஜூன் 2: அரியலூர் பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி அரியலூர் நகராட்சி 15வது வார்டு திமுக கவுன்சிலர் ராணியின் கணவர் சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையிலேயே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்க வலியுறுத்தி திமுக கவுன்சிலரின் கணவர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்
அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!