தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
5/28/2022 7:34:16 AM
தூத்துக்குடி, மே 28: தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர்கள் கேசவவிநாயகம், நயினார்நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் வழிகாட்டுதல்படி மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் சசிகலாபுஷ்பா ஆகியோரின் ஒப்புதலோடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி மாவட்ட துணை தலைவர்களாக வழக்கறிஞர் எஸ்.பி.வாரியர், சிவராமன், தங்கம், சரஸ்வதி, பல்க்பெருமாள், செல்வராஜ், சுவைதர், ரேவதி, மாவட்ட பொதுச்செயலாளர்களாக சிவமுருகஆதித்தன், ராஜா, சத்தியசீலன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட செயலாளர்களாக சங்கர், வீரமணி, ராஜபுனிதா, ஆண்டாள், அர்ஜூன்பாலாஜி, கனல்ஆறுமுகம், ராமகனி, பாப்பா, மாவட்ட பொருளாளராக சண்முகசுந்தரமும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!