பெரம்பலூர் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
5/28/2022 7:03:44 AM
பெரம்பலூர், மே 28: பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் துறையூர் சாலையி லுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் நேற்று (27ம் தேதி) மாலை பிரதோசத்தை முன்னிட்டு கவுரி சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிரதோஷ வழிபாட்டில் பெரம்பலூர், துறைமங்கலம், அரனாரை, எளம்பலூர், விளாமுத்தூர், நொச்சியம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அதிமுக, பாமகவினர் திமுகவில் ஐக்கியம் விபத்தில் தொழிற்சங்க தலைவர் மூளை சாவு
மூளையில் கட்டி மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு கிராம இளைஞர்கள் நிதியுதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் போதைபொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தலித் கிறிஸ்தவர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...