கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி
5/27/2022 3:47:27 AM
அரியலூர், மே 27: அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி 25, 26 ஆகிய 2 நாட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.
பயிற்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (ஓய்வு) சங்கரலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில் அரியலூர் சரக துணைப்பதிவாளர் அறப்பள்ளி, கூட்டுறவு சார்பதிவாளர், \”அ\” கண்காணிப்பாளர், \”ஆ\” கண்காணிப்பாளர், கள அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் புத்தாக்க பயிற்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!