மணல் கடத்தல்: வாலிபர் கைது
5/27/2022 3:47:21 AM
தா.பழூர், மே 27: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே இடங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் தனது உதவியாளருடன் அண்ணகாரன்பேட்டை கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொள்ளிடக் கரையில் வந்த டூவீலரை மறித்து சோதனை செய்ததில் அதில் மணல் மூட்டையுடன் ஓட்டி வந்தது தெரியவந்தது. அரசு அனுமதியின்றி மணல் மூட்டைகளை திருட்டுத்தனமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து வந்ததை அடுத்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் எஸ்ஐ சரத்குமார் விசாரணை செய்ததில் அண்ணகாரன்பேட்டை நால்ரோடை சேர்ந்த சந்திரசேகர் மகன் பிரவீன்(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து டூவீலர் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து பிரவீன்குமாரை வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!