நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரி பட்டமளிப்பு விழா
5/26/2022 2:21:07 AM
நாகை, மே 26: நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இ ஜி எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன், முனைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் எல்.கணேசன் மற்றும் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் முனைவர் எஸ்.சேகர் கலந்து கொண்டனர். விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவியர்களுக்கு 1731 பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 28 மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!