வேதாரண்யத்தில் சிலம்ப கலை மாணவர்களுக்கு பரிசு
5/26/2022 2:20:54 AM
வேதாரண்யம், மே 26: வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் சோமசுந்தரம் நினைவு அரங்கில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நாகை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் இணைந்து கலைஞர்கள், கவிஞர்கள்,பாடகர்கள்,கலைஞர்கள்,கிராமத்தினர் என பலதரப்பினர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளைத் தலைவர் குழந்தைவேலு .தலைமை வகித்தார்.
சிலப்பாட்டக் கழக மாவட்டச் செயலாளர் கருணாகரன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, கவிஞர் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா ரவிச்சந்திரன்,துணைத் தலைவர் தியகராஜன்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபாலன்,. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மூத்த ஆசான் ராமையா,கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் .குமார்,துணைத் தலைவர் .பார்த்தசாரதி, சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில், முனைவர் .ராமஜெயம்,தலைமையாசிரியர் பாஸ்கரன்,நாடக ஆசிரியர் ராசேந்திரன்,கவிஞர் கோவி.ராசேந்திரன்,விவசாய சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சங்கரன்,பவுன்.சுப்ரமணியன்,கவிஞர் அசோக், ஆசிரியர் சத்தியசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்,சிறுமியர் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!