திருப்போரூர் வட்டத்தில் மே 31 முதல் ஜூன் 8 வரை ஜமாபந்தி நடைபெறும்
5/25/2022 2:04:24 AM
திருப்போரூர்: திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை. திருப்போரூர் வட்டத்தில் திருப்போரூர், நெல்லிக்குப்பம், கரும்பாக்கம், கேளம்பாக்கம், மானாம்பதி, பையனூர் ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இதில், வரும் 31ம் தேதி முதல் ஜூன் 8ம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில், திருப்போரூரில் 31ம் தேதி, 1ம் தேதி நெல்லிக்குப்பம், 2ம் தேதி கரும்பாக்கம், 3ம் தேதி கேளம்பாக்கம், 7ம் தேதி மானாம்பதி, 8ம் தேதி பையனூரில் நடக்கிறது. எனவே, அந்தந்த குறுவட்டத்தில் அடங்கிய கிராம மக்கள், தங்களது பட்டா பெயர் மாற்றம், பெயர் திருத்தம், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்பட வருவாய்த்துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது
கலைஞரின் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதி ஊர்வலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அடையாறு ஆற்றங்கரையையொட்டி ரூ. 2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பறித்த தம்பதி மனைவி கைது கணவனுக்கு வலை
பாலூரில் ரயில் மறியலால் பரபரப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!