என்னை தீர்த்துக்கட்ட நினைத்ததால் பைனான்சியரை கொன்றேன்: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
5/25/2022 12:04:48 AM
அண்ணாநகர்: சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் (36), கடந்த 18ம் தேதி ஷெனாய் நகர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 20ம் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி உஷ் என்கிற சந்திரசேகர் (28), இவரது கூட்டாளி ரோகித்ராஜ் (32) ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை அமைந்தகரை போலீசார் 3 நாள் காவலில் விசாரித்து வருகின்றனர்.
இதில், ரோகித்ராஜ் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கொலையான ஆறுமுகத்தின் நண்பர் சிவக்குமாரை (42), கடந்த 2020ம் ஆண்டு நான் வெட்டிக் கொன்றேன். இதற்கு பழிக்குப்பழியாக என்னை கொல்ல ஆறுமுகம் திட்டம் தீட்டினார். இதனால், முன்னெச்சரிக்கையாக ஆறுமுகத்தை கொன்றேன். இவ்வாறு கூறியுள்ளார். இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் யார், என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மடிப்பாக்கம் சபரி சாலையில் குப்பை குவியலால் துர்நாற்றம்; அகற்ற கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு; கோயில் அகற்றம் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் இடிப்பு
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
சென்னை ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க தனி அலுவலர் நியமனம்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!