செல்போன் திருடிவிட்டு வீடு வீடாக தாவி தப்பிய கொள்ளையன் சிக்கினார்
5/25/2022 12:04:13 AM
சென்னை: பெரம்பூர் தீட்டி தோட்டம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (47). இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, காற்றுக்காக மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். நள்ளிரவில், சுவர் ஏறி மொட்டை மாடிக்கு வந்த மர்மநபர், நாகராஜ் மனைவி அருகே வைத்திருந்த செல்போனை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார்.
அப்போது, அவரது கையை தெரியாமல் மிதித்து விட்டதால், திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன் திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட மர்மநபர், செல்போனுடன் அங்கிருந்து ஓடி, பக்கத்து வீடுகளின் மாடி வழியாக, வீடு வீடாக தாவி தப்பினார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட திரு.வி.க.நகர் போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர், பெரம்பூர் தீட்டி தோட்டம் 4வது தெருவை சேர்ந்த சக்திவேல் (47) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மடிப்பாக்கம் சபரி சாலையில் குப்பை குவியலால் துர்நாற்றம்; அகற்ற கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு; கோயில் அகற்றம் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் இடிப்பு
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
சென்னை ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க தனி அலுவலர் நியமனம்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!