நெல்லை மாவட்டத்தில் விஷம் குடித்து 3 பேர் பலி
5/21/2022 7:10:29 AM
நெல்லை,மே 21: நெல்லை மாவட்டத்தில் விஷம் குடித்து 3 பேர் பலியாகினர். நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள ெவங்கலபொட்டல் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சிங்ககுட்டி (39). இவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை அயன்குளம் தங்கம்மாள்புரம் சக்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைபழம் (65) டிரைவர்.
இவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னீர்பள்ளம் அடுத்துள்ள தெற்குகாரசேரியை சேர்ந்தவர் மாரியப்பன் (50). இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் அவதிப்பட்டுவந்தவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாஜ அரசை கண்டித்து சுத்தமல்லியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
வாலிபரை கத்திரியால் குத்தியவர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 3 பேர் கைது 28 பாட்டில்கள் பறிமுதல்
அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிவு நெல்லை மாநகரில் அதிக விபத்து பகுதியாக 23 இடங்கள் தேர்வு ஆக.10ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் ஆய்வு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் 67 பேருக்கு சீட்
வரலட்சுமி நோன்பையொட்டி நெல்லையப்பர் கோயிலில் பெண்கள் 1008 சுமங்கலி பூஜை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!