வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
5/20/2022 6:52:44 AM
பாபநாசம், மே 20: பாபநாசம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 7 பயனாளிகளுக்கு பணி ஆணை நகல் வழங்கும் விழா நடந்தது. செயல் அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். பேருராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாபநாசம் தொகுதி எம்எல்ஏ., ஜவாஹிருல்லா கலந்து கொண்டு 7 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், திமுக நிர்வாகிகள் அனிபா, துரைமுருகன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!