ஜெயங்கொண்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
5/20/2022 6:41:42 AM
ஜெயங்கொண்டம், மே 20: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை அருகே ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து பகுதிகளிலும் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அவகாசம் கொடுத்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஆக்கிரமிப்பு செய்தவர்களில் சிலர் தாமாகவே முன்வந்து பொருட்களை அப்புறப்படுத்தி வந்தனர். ஜெயங்கொண்டம் நகராட்சி கும்பகோணம் சாலையில் பழுப்பேரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இரவு நேரமானதால் மீண்டும் இன்று காலை பணி துவங்கும் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!