கிருஷ்ணராயபுரம் அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்
5/20/2022 6:37:32 AM
கிருஷ்ணராயபுரம், மே 20: கிருஷ்ணராயபுரம் அருகே வளையர்பாளையத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சுப்பிரமணி (35). தனது பைக்கில் மாயனூர் மின்சாரத்துறை அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சட்டீஸ்கர் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த கலியபெருமாள் மகன் சரவணன் (43) என்பவர் ஓட்டிச்சென்ற பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டிச் சென்ற சரவணன் கோவை சிப்காட் குறிஞ்சி ஹவுசிங் யூனிட்டில் வசிக்கின்றார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, குட்கா பயன்பாடு தடுத்து நிறுத்த வேண்டும் பொதுநலஆர்வலர்கள் வலியுறுத்தல்
போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதாரதுறை இணைந்து பணியாற்ற வேண்டும்
கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதி மேல்நிலை ெதாட்டி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
கரூர் வஉசி தெருவில்மின்விளக்கு அமைக்க வேண்டும்
முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு கரூரில் மாவட்ட திமுக சார்பில் மவுன ஊர்வலம்
சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை கிலோ ரூ.69க்கு ஏலம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!