டிஎஸ்பி அலுவலக டிரைவர் தற்கொலை
5/19/2022 4:30:19 AM
மேட்டுப்பாளையம், மே 19: தூத்துக்குடி மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் தாமோதரன் (41). தற்போது மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்தில் வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்ற அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
எட்டயபுரத்தில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம்
வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றம்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 38 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
‘தேசிய கவி’ பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் பள்ளி விளையாட்டு மைதானம்
4ம் ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடியில் கலைஞர் படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
திருச்செந்தூரில் வீரமாடசுவாமி கோயில் கொடை விழா
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!