குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
5/18/2022 4:32:33 AM
காரைக்குடி, மே 18: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேருராட்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் கலெக்டரின் உத்தரவின்படி நடந்தது. பேரூராட்சி தலைவர் ராதிகா தலைமை வகித்தார். செயல்அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த மூன்று மாதத்திற்கான செயல் திட்டம் தீட்டப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்
தேவகோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்
காரைக்குடி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா
திருப்புத்தூரில் பெண்கள் கஞ்சிக்கலயம் ஊர்வலம்
அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
வங்கி சர்வர் முடக்கத்தால் அவதி
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!