மாவட்டத்தில் பரவலாக மழை
5/14/2022 12:08:02 AM
நாமக்கல், மே 14: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை 6 மணிவரை பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு: எருமப்பட்டி-5, குமாரபாளையம்-18.40, மங்களபுரம்-5.60, நாமக்கல்-5, பரமத்திவேலுார்-4, புதுச்சத்திரம்-21, ராசிபுரம்-19.80, சேந்தமங்கலம்-6, திருச்செங்கோடு-12, கலெக்டர் அலுவலகம்-14, கொல்லிமலை-23.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
ஆவத்திபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி கேட்டு பெற்றோர்கள் தர்ணா
களங்காணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இளம் கதை சொல்லி விருது
வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்
போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹17.5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!