விவேகானந்தா மகளிர் கல்லூரிகளில் ஆண்டுவிழா
5/14/2022 12:07:56 AM
திருச்செங்கோடு, மே 14: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விவேகானந்தா மேலாண்மை கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவர் டாக்டர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா கிருபாநிதி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், நிர்வாக இயக்குநர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர்கள் விஜயகுமார், தேவி, மோகனசுந்தரம் வாசித்தனர். கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிர்வாகி கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
விழாவில் சிறந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விவேகானந்தா மேலாண்மை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவி ஸ்நேகா நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
ஆவத்திபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி கேட்டு பெற்றோர்கள் தர்ணா
களங்காணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இளம் கதை சொல்லி விருது
வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்
போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹17.5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!