அரசலாறு மதகு அருகில் அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது
5/14/2022 12:05:59 AM
நன்னிலம், மே 14: நன்னிலம் அருகே அரசலாறு மதகு அருகில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து டிப்பர், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கடலங்குடி அரசலாறு மதகு அருகில், மணவாளநல்லூர் கீழத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விக்கி (எ) விக்னேஷ் (23) என்பவர் தனக்குச் சொந்தமான டிராக்டர் மற்றும் டிப்பரைக் கொண்டு, மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரவாஞ்சேரி போலீசார் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் டிரைவரை கைது செய்து, டிப்பரையும், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஜெராக்ஸ்மிஷினை பழுதுநீக்கி தராத நிறுவனத்திற்கு ரூ.3லட்சம் அபராதம்: திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் வழங்ககோரி ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கல்வி நிறுவனங்கள் அரசின் கொரோனா தடுப்பு முறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரியில் படிக்கும் பிசி, எம்பிசி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் புதிய பேருந்து நிலைய டூ வீலர்கள் ஸ்டாண்டில் இட நெருக்கடி
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!