மேனேஜரை எரிக்க முயன்ற தூய்மை பணியாளர் கைது
5/14/2022 12:03:17 AM
திருவொற்றியூர்: எழும்பூரை சேர்ந்தவர் அசோக்குமார்(53), தூய்மை பணியாளர். தினமும் குடித்து விட்டு வேலைக்கு வந்துள்ளார். இதனால் மாதவரம் மண்டல மேலாளர் பாஸ்கரன்(31), மேல் அதிகாரியிடம் புகாரளித்தார். அதன்படி அசோக்குமாரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அசோக்குமார் நேற்று குடிபோதையில் பாஸ்கரன் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றார்.புகாரின்படி மாதவரம் போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கள்ளக்காதலியால் தகராறு நண்பரை கொன்ற வாலிபர் கைது
சென்னை மாநகராட்சியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ₹588 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
சென்னையில் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் வாழ தகுதியற்றவை 15 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் 2,400 கோடியில் கட்ட நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
திடீர் தீ விபத்தில் கார் எரிந்து சேதம்
போலீசாருக்கு ஆக்சிமீட்டர்
வேளச்சேரி மயானம் மூடல்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!