போலீசாருக்கு ஆக்சிமீட்டர்
5/14/2022 12:02:56 AM
சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, 30 வயது முதல் 60 வயது வரையுள்ள காவலர்கள் தங்களது உடல் வெப்ப நிலை, நாடித்துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்யும் வகையில் ₹1 கோடி மதிப்பில் 14,972 ஆக்சிமீட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 150 காவலர்களுக்கு ஆக்சிமீட்டர் கருவிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!