உடுமலையில் இன்று மின்தடை
5/13/2022 5:58:31 AM
உடுமலை, மே 13: தேவனூர்புதூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட அர்த்தநாரிபாளையம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (13ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆண்டியூர், பருத்தியூர், ரெட்டியாரூர், அம்மிச்சி கவுண்டனூர், அர்த்தநாரிபாளையம், தேவனூர்புதூரின் ஒரு பகுதிலும், உடுமலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி, அண்ணாநகர், காமராஜ் நகர், பள்ளபாளையம், கொங்கலகுறிச்சி, சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி, குறிச்சிக்கோட்டை, வி.ஜி.ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம் ஆகிய இடங்களிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!