கட்டிட உரிமையாளர் உள்பட மூவர் மீது வழக்கு
5/12/2022 6:01:40 AM
முசிறி, மே12: திருச்சி அடுத்த சமயபுரம் அருகே நெ. 1 டோல்கேட் மேனகா நகரில் அப்பார்ட்மென்ட் அருகே கீழே காற்றில் சாய்ந்து விளம்பர போர்டை தூக்கியபோது மின்சாரம் பாய்ந்து சேட்டு, செல்லதுரை என்ற 2 தொழிலாளிகள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கட்டிட உரிமையாளர்கள் லால்குடி அப்துல்ரகுமான், டோல்கேட் கமருதீன், உறையூர் முகமதுரபீக் ஆகியோர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வழிபறி செய்த 2 பேர் கைது
மதுகுடித்ததை கண்டித்ததால் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை
திருவிழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திருச்சி வருகை
மின் ஏலம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
சிறை வாச ரவுடி குண்டாசில் கைது
மயங்கி விழுந்து மூதாட்டி சாவு
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!