மாணலூரில் மக்கள் தொடர்பு முகாம்
5/12/2022 5:57:25 AM
கீழ்வேளூர், மே12: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த 105மாணலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவர் புருஷோத்தமதாஸ், தாசில்தார் ரமேஷகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மாலதிகாளிதாஸ் வரவேற்றார். முகாமிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்தெய்வநாயகி தலைமைத் தாங்கி 4 பேருக்கு வீட்ட மனைப் பட்டா வழங்கியும், வருவாய் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 49 பயனாளிகளுக்கு ரூ. 2,03 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர், மண்டல துணை தாசில்தார் துர்காபாய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!