பிளஸ் 1 பொதுத்தேர்வில் 13,902 பேர் எழுதினர்
5/11/2022 5:26:09 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 13,902 பேர் எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 5ம் தேதி பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை 13,518 மாணவ, மாணவிகள் எழுதினர். தொடர்ந்து 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இதனை 13,902 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கி இம்மாதம் 30ம் தேதி வரை நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 6881 மாணவர்கள், 7021 மாணவிகள் என மொத்தம் 13,902 பேர் எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 50 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க 85 சிறப்பு பறக்கும் படைளை நியமித்து, தேர்வு மையங்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது
கலைஞரின் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதி ஊர்வலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அடையாறு ஆற்றங்கரையையொட்டி ரூ. 2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பறித்த தம்பதி மனைவி கைது கணவனுக்கு வலை
பாலூரில் ரயில் மறியலால் பரபரப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!