மனைவியை தாக்கிய கணவர் கைது
4/28/2022 3:09:52 AM
சிவகாசி, ஏப். 28: வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் பழனிச்சாமி(43) இவரது மனைவி ராஜேஸ்வரி. பழனிச்சாமி குடிப்பழக்கம் உள்ளவர். மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ேநற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!