சாராயம் காய்ச்சியவர் கைது
4/28/2022 2:21:53 AM
ஈரோடு, ஏப்.28: ஈரோடு மாவட்டம் வரப்பாளையம் எம்.சாணார்பாளையத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகத்திற்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, எஸ்ஐ மோகனசுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, எம்.சாணார்பாளையத்தில் மாரிமுத்து என்பவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தின் மறைவிடத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயம் காய்ச்சிய மாரிமுத்து(45) என்பவரை போலீசார் கைது செய்து, 450 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!