9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கார், வேன், ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
4/28/2022 12:43:16 AM
மயிலாடுதுறை, ஏப்.28: மயிலாடுதுறையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கார், வேன், ஆட்டோ மற்றும் லோடு வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், 15 ஆண்டுகள் முடிந்த வாடகை வாகனங்களுக்கான உரிம கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். செக் போஸ்ட்களில் கட்டாய வசூலை நிறுத்தவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் அன்பு தலைமையில் மாவட்ட கார், வேன், ஆட்டோ மற்றும் லோடு வேன்
ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!