குழந்தைகளுடன் இளம்பெண் திடீர் மாயம்
4/21/2022 7:45:27 AM
ஈரோடு, ஏப். 21: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி வளையகாரபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். லட்சுமணன் கடந்த 18ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவியையும், குழந்தைகளையும் காணவில்லை.
தனலட்சுமியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து லட்சுமணன் கவுந்தப்பாடி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், மாயமான தனலட்சுமியையும், குழந்தைகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!