விவசாயி தற்கொலை
4/21/2022 7:45:11 AM
ஈரோடு, ஏப். 21: ஈரோடு, கொல்லம்பாளையம், காந்திஜி வீதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (59). விவசாயி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக பாதையில் ஆபரேசன் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றார். எனினும் வலி குறைந்தபாடியில்லை. இதனால் விரக்தியடைந்த முத்துகிருஷ்ணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் சல்பர் மாத்திரையை தின்று சிறிது நேரத்தில் மயங்கினா விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்முத்துகிருஷ்ணனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!