காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூர்வார வலியுறுத்தல்
4/21/2022 7:44:57 AM
ஈரோடு, ஏப். 21:காலிங்கராயன் மெயின் வாய்க்காலில் சாய, சலவை தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்து வந்ததையடுத்து அதை தடுக்கும் வகையில் பேபி வாய்க்கால் கட்டப்பட்டது. இந்நிலையில் பேபி வாய்க்காலில் குப்பைகள், செடி, கொடிகள் படர்ந்து தண்ணீர் ஓட்டத்தை தடுத்துள்ளதால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. ஒரு சில இடங்களில் கோழிக்கழிவுகள், தோல் தொழிற்சாலைகள் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகின்றது.
குறிப்பாக வைராபாளையம் பகுதியில் பேபி வாய்க்காலில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றது. எனவே தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறையினர் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!