இந்திய விமானப்படை சார்பில் இலவச மருத்துவ முகாம்
4/21/2022 2:21:38 AM
ஆவடி: ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ.நகரில் நேற்று நடைபெற்றது. இந்திய விமானப்படையின் ஏர்கமாண்டர் சிவகுமார் தொடங்கிவைத்தார். முகாமில் ஏழை எளிய பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண், பல் பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். விமானப்படை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பொற்செழியன், மோரை ஊராட்சி தலைவர் திவாகரன் உள்பட விமானப்படை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ஊராட்சி தலைவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
மீன்பிடி மற்றும் மீனவர் நலன் பல்நோக்கு பண்ணை குட்டைக்கு ஒப்புதல் கலெக்டர் அறிவிப்பு
உளுந்தை, தொடுகாடு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம்
சாலையில் பிறந்தநாள் கொண்டாடியபோது இரு தரப்பினர் திடீர் கோஷ்டி மோதல் திருவள்ளூர் அருகே பரபரப்பு
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!