காரிமங்கலம் வாரச்சந்தையில் ₹47 லட்சத்திற்கு மாடு விற்பனை
4/20/2022 5:49:02 AM
காரிமங்கலம், ஏப். 20: காரிமங்கலத்தில் வாரந்ேதாறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சந்தைக்கு ஆடு, மாடு மற்றும் நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். நேற்றைய சந்தைக்கு 550 மாடுகள், 450 ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. இவற்றை வாங்க தமிழகம் மட்டுமின்றி, பெங்களூருவில் இருந்தும் வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். காலை முதலே சந்தையில் வியாபாரம் களைகட்டியது. இதில் ₹35 லட்சத்திற்கு மாடுகளும், ₹10 லட்சத்திற்கு ஆடுகளும், ₹2 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் என மொத்தம் ₹47 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!