எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் புல்லட் பேரணி
3/25/2022 12:19:29 AM
ஓசூர், மார்ச் 25: உலக மகளிர் தினத்தையொட்டி, கடந்த 8ம்தேதி தலைநகர் தில்லியில் இருந்து, எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 36 பேர், புல்லட் மூலம் விழிப்புணர்வு பேரணியை துவக்கினர். இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான், குஜ்ராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா வழிவாக 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து நேற்று தமிழகம் வந்துள்ளனர். நேற்று எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள், தமிழக நுழைவு வாயிலான ஓசூருக்கு வந்தனர். அவர்களுக்கு ஓசூர் மக்கள் சங்கம் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத்தலைவர் சரவணன் மற்றும் செயலாளர் காமராஜ், ரோட்டரி கிளப் ஏஞ்சல்ஸ் மற்றும் டிராபிக் வார்டன்கள், பொதுமக்கள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன்ர.
மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
மாரியம்மன் கோயில் திருவிழா
காரிமங்கலம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
மேம்பாலங்கள் அமைக்க இன்று பூமி பூஜை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!