ஆத்தூர் அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு
3/24/2022 1:30:37 AM
ஆத்தூர், மார்ச் 24: ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் உள்ள துலுக்கனூர் ஏரிக்கரையில், 60வயது மதிக்க தக்க முதியவர் சடலம் நேற்று மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஆத்தூர் டவுன் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்தவர் துலுக்கனூர் அண்ணா நகரை சேர்ந்த கணேசன்(59) என்பதும், திருமணமான அவர் மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா
காங்கிரசார் பாதயாத்திரை
சேலத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு
திமுக செயலாளராக ரகுபதி தேர்வு
கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!