ஒரேநாளில் கொரோனாவால் 665 பேர் பாதிப்பு; 4 பேர் பலி
1/29/2022 2:54:41 AM
திருவள்ளூர், ஜன.29: மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 33 ஆயிரத்து 220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் 6493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1907 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் ரூ.12.74 லட்சத்தில் சிமென்ட் சாலை
நல்லூர் ஊராட்சியில் தனியார் ஐஸ்கிரீம் கம்பெனியிலிருந்து ஏரி கால்வாயில் கழிவுநீர் கலப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
சோழவரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்
பூ வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை
திருவள்ளூர் ஒன்றிய குழு கூட்டம்
எலிக்கு வைத்த உணவை சாப்பிட்ட இளம்பெண் சாவு: செங்குன்றம் அருகே சோகம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்