தேசிய சுற்றுலா தினம்: பயணிகளுக்கு விழிப்புணர்வு
1/26/2022 2:20:38 AM
மாமல்லபுரம்:ஆண்டுதோறும், ஜனவரி 25ம் தேதி தேசிய சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மை, பன்முக கலாச்சாரத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. இதையெட்டி, உலகம் முழுவதும் உள்ள சமூகத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம், அதன் கலாச்சாரம் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாமல்லபுரம் தொல்லியல் துறை உதவி பொறியாளர் சரவணன் தலைமையில், தொல்லியல் துறை ஊழியர்கள் புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகள்
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
வாடகை கொடுக்க முடியாததால் விரக்தி: சமையல் தொழிலாளி தற்கொலை
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,927 வழக்குகளுக்கு தீர்வு
காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்