நெய்தவாயல் ஊராட்சியில் அவசர ஆலோசனை கூட்டம்
1/26/2022 2:18:47 AM
பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் நெய்தவாயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. 9 வார்டு உறுப்பினர்களை உள்ளடக்கிய நெய்தவாயல் ஊராட்சி மன்றத்தின் தலைவராக சிபிஐ கட்சியைச் சேர்ந்த பாலன் என்பவரும் துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், திடீரென ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கொண்ட அவசர கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் மின்கட்டணம், இறுதிச்சடங்கு பணப்பரிவர்த்தனைகளுக்கான காசோலைகளில் கையெழுத்திடுவதில்லை எனவும், அதன் காரணமாக ஊராட்சி பணிகள் பாதிப்பதால் காசோலைகளில் ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து துணைத் தலைவராக கையெழுத்திட அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்களில் 5 பேர் கையெழுத்திட்டு அதிகாரிகளிடம் வழங்கினர்.
மேலும் செய்திகள்
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.06% தேர்ச்சி
ராமாபுரத்தில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்ககோரி தொடர் முழக்க போராட்டம்
பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் 37 மீனவ குடும்பங்கள் மீன்பிடிக்க செல்ல உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: போலீசார் உறுதி
எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை கட்டாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருவள்ளூர் அருகே அம்மன் கோயில்களை உடைத்து 24 சவரன், ரூ5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்