ேபரணாம்பட்டு அருகே 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல்
1/26/2022 12:19:59 AM
பேரணாம்பட்டு, ஜன.26: பேரணாம்பட்டு அரவட்லா மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக வேலூர் மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து, எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மேற்பார்வையில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, எஸ்ஐ தேவபிரசாத் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு அரவட்லா மலையில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மலைப்பகுதிகளில் பேரல்களில் விற்பனைக்காக வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். முன்னதாக, போலீசார் வருவதையறிந்து சாராயம் காய்ச்சி விற்ற மர்ம ஆசாமிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்