போக்சோவில் மெக்கானிக் கைது
1/22/2022 6:27:47 AM
சிவகாசி, ஜன. 22: சிவகாசியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரது பெற்றோர், திருத்தங்கல் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். சோதனையில் மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மாணவியிடம் விசாரித்த போது, அதே ஊரைச் சேர்ந்த மெக்கானிக் சங்கிலி கருப்பசாமி (31) மாணவியிடம் தகாத உறவு கொண்டார் என்பது தெரியவந்தது. மேலும், இவர் 5 மாதத்திற்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. சங்கிலிகருப்பசாமியை சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
டிஎன்பிசி குரூப் 2 தேர்வு 94 மைங்களில் 39,795 பேர் எழுத ஏற்பாடு கலெக்டர் தகவல்
விழிப்புணர்வு பயிற்சி முகாம்
திருவில்லிபுத்தூர் அருகே பெண்ணை கொலை செய்தவர் கைது
உயர் ரத்த அழுத்த தினம்
விருதுநகர் பைக் ஷோரூமில் மெக்கானிக் விரல்கள் துண்டிப்பு
நரிக்குடி அருகே பீரோவை உடைத்து 18 பவுன் திருட்டு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!