வெளிநாடு அனுப்புவதாக கூறி ₹4.60 லட்சம் மோசடி
1/22/2022 12:09:30 AM
விருத்தாசலம், ஜன. 22: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(31). இவர் விருத்தாசலம் பெரியார்நகரில் ஏர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.இவரிடம், தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த தழதிருவாசல் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன்(47) என்பவர், வெளிநாடு செல்வதற்காக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளார்.அதேபோல், ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த மணி(29) என்பவர் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து வெகு நாட்களாகியும் வெளிநாடு அனுப்பாமல் இருவரையும் பிரபாகரன் ஏமாற்றி வந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், பிரபாகரன் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்