லெப்பைகுடிகாட்டில் அனுமதியின்றி இயங்கிய 3 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி
1/21/2022 12:19:33 AM
பெரம்பலூர்,ஜன.21: கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ பெரம்பலூர் மாவட்டத்திற்குள் இயக்கி வருவதாக தொடர்ந்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் வந்தது.இதனால் நேற்று திடீரென பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லெப்பை குடிகாடு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அழகரசு உத்தரவின் பேரில் பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் வாகன சோதனை செய்யப்பட்டது. அப்போது அனுமதிக்குப்புறம்பாக இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள், ஓட்டுனர் உரிமம், காப்புச்சான்று தகுதிச்சான்று, புகைச்சான்று ஆகியவை இல்லாத காரணத்தினாலும் அனுமதிக்கு புறம்பாக இயக்கியதும் போன்ற குற்றத்திற்காக மூன்று ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்