திருடர்களுக்கு உதவிய திருநங்கை சிக்கினார்
1/20/2022 2:17:33 AM
பெரம்பூர்: வியாசர்பாடி காந்தி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மல்லிகா(63). கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி எம்.கே.பி.நகர் சர்மா நகர் 1வது மெயின் ரோடு வழியாக நடந்து சென்றபோது இரண்டு நபர்கள் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். புகாரின்பேரில் எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவரம் அஜித்குமார் குப்தா (எ) வெள்ளை அஜித்(22) மற்றும் வியாசர்பாடி முகேஷ்(19) ஆகியோரை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தங்கச்சங்கிலியை அவர்களிடம் இருந்து வாங்கி அடகு கடையில் அடமானம் வைத்து உதவி செய்த அயனாவரம் புது நகரை சேர்ந்த சஞ்சனா(29) என்ற திருநங்கையை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!