நாமக்கல் சிஇஓவின் பிஏ பள்ளி பணிக்கு மாற்றம்
1/20/2022 1:53:29 AM
நாமக்கல், ஜன.20: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (உயர்நிலைகல்வி) குமார் என்பவர், கடந்த 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வந்தார். அவர் தற்போது பள்ளி பணிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லை அடுத்துள்ள பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் கந்தசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (உயர்நிலை கல்வி) மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்று கொண்டார்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பரவலாக மழை
விவேகானந்தா மகளிர் கல்லூரிகளில் ஆண்டுவிழா
தென்னை விவசாயிகளுக்கு மானியம்
1,107 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவர் திருவிழா, கண்காட்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!