பெரம்பலூரில் 2 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம்
1/20/2022 12:07:50 AM
பெரம்பலூர், ஜன.20: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 காவல் உட்கோட்டத்திற்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி உத்தரவின் பேரில் நேற்று 19ம் தேதி பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் மங்களமேடு ஆகிய 2 காவல் உட்கோட்டங்களிலும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.இதில் மங்களமேடு உட்கோட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு மனு விசாரணை முகாமில் 28 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 27 மனுக்க ளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. பெரம்பலூர் உட்கோட்டத்தில் டிஎஸ்பி (சட்டம் ஒழுங்கு) சஞ்சீவ்குமார் தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இவற்றில் 18 மனுக்கள் பெறப்பட்டு அ வற்றில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாணப்பட்டது.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!