சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடை சிகிச்சை முகாம்
1/20/2022 12:06:37 AM
கும்பகோணம், ஜன.20: கும்பகோணம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ ஜவாஹிருல்லா கலந்துகொண்டு கால்நடைகளுக்கான மருத்துவமுகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் கால்நடைகளை பராமரிப்பது குறித்தும், கால்நடைகளை தாக்கும் நோய் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த முகாமில் சத்தியமங்கலம் ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் லந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றன.ஊராட்சி மன்ற தலைவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்